எங்கள் ஸ்ரீ சாய்ராம் அக்காடமி சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் மாணவர்களுக்கு SHORTCUT MATHS பற்றிய விழிப்புணர்வு வகுப்பு இன்று (11-08-2012) மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
15-08-2013 அன்றும் காலை 10.00 மணிஅளவில் வகுப்புகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் நடைபெறுவதால் மாணவர்கள் அனைவரும் திருச்சி EMPLOYMENT OFFICE ற்கு தவறாமல் வந்து கலந்துகொள்ளவும் .
No comments:
Post a Comment